Saturday, January 17, 2009

பயனாளிகள் நல சங்கம்

பயனாளிகள் நல சங்கத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலை தற்போது மிகவும் திருப்தி தரும் வகையில் இருப்பதற்கு மணமாற்றம் மற்றும் அரசின் உறுதியான நடவடிக்கையே முக்கிய காரணம்.அரசு ஆரம்ப சுகாதார நிலையமானது மக்களின் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது மக்களுக்கு நம்பகத் தன்மை ஏற்பட்டுள்ளது அதற்கேற்ப கர்ப்பினி தாய் மார்கள் பிரசவத்திற்கு முன்பே ஆரம்ப சுகாதார நிலைங்களுக்கு சென்று அங்கிருக்கும் அடிப்படை வசதிகளை தெரிந்துகொள்வதற்காகவே தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வளைக்காப்புஎன்றஒரு நிகழ்ச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைங்களில் நடத்தப்படுகிறது. செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 2008ம் ஆண்டில் கீழ் கண்டவாறு பிரசவங்கள் நடைபெற்றுள்ளது.

No comments:

Post a Comment